சாதாரண உடையிலும் பாடசாலைக்கு சமுகமளிக்கலாம் - கல்வி அமைச்சர்

சீரற்ற காலநிலை காரணமாக சீருடைகளை பறிகொடுத்த மாணவர்கள் சாதாரண உடையில் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டே இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -