நசீர் அஹமட் விவகாரம் தொடர்பில் யாருக்கும் அநீதி ஏற்படாமல் தீர்வுகாண வேண்டும் - சரத் பொன்சேகா

கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவமான பதவியொன்றை வகிப்பதால் அவருக்கு அநீதி ஏற்படாத வகையில் சம்பூர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டுமென பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

வெசாக் பந்தல் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் படைவீர்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது சகலரினதும் பொறுப்பாகும்.

கடற்படை அதிகாரிக்கு அநீதி நடந்திருந்தால் அதை அனுமதிக்க முடியாது.

அதேவேளை இங்கு ஏதும் தவறு நடந்திருந்தால் அதனை நிவர்த்திக்க வேண்டும்.

கிழக்கு முதலமைச்சருக்கும் அநீதி ஏற்படாதவாறு இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -