விசேட போக்குவரத்து ஏற்பாடு...!

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமது வீடுகளுக்குச் செல்லக் காத்திருப்பவர்களின் நலன் கருதி இன்றும் (12) விசேட போக்குவரத்து சேவையை வழங்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் பிரதி நிறைவேற்று அதிகாரி ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று விசேட ரயில் சேவையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். மருதானை முதல் காலி விரையில் விசேட ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளையும், நாளை மறுதினமும் விசேட ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -