அட்டாளைச்சேனையில் பெண்களுக்கான ஈமானிய எழுச்சி மாநாடு..!

ம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமியாவினால் அதன் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான ஈமானிய எழுச்சி மாநாடு நேற்று (2016.04.15) வெள்ளிக்கிழமை; அமைப்பின் தலைவர் அஷ்ஷேஹ் எம்.ஏ.முபீன்; (ஸஹ்வி) தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுவர்க்கத்தை நோக்கிய இலட்சியப் பயணத்தில் ஈமானை புதுப்பித்துக்கொள்வோம் என்கின்ற தலைப்பில் தாருல் ஹூதா பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் கலாநிதி முபாறக் மதனி உரை நிகழ்த்தியதோடு பெருந்திரளான பெண்கள்; இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். 

மேலும் இந்நிகழ்விற்கு ஜம்இய்யத்துஸ் ஸபாப் அனுசரனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -