பனாமா ஆவணக்கசிவில் இலங்கையரும் உள்ளனர் - அஜித் பி பெரேரா

னாமா ஆவணக்கசிவில் இலங்கையைச் சேர்ந்த சிலர் சட்டவிரோத பணச்சலவைக்கான ஆலோசனைகளை வழங்கி வந்த பனாமாவின் மொசாக் பொன்சிகா நிறுவனத்தில் கணக்குகளை பேணி வந்துள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உண்மை தகவல்களை வெளியிட வேண்டியது கடமை அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் உண்டென அவர் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பனாமா ஆவணக்கசிவு சட்ட விரோதமான பணத்தை பணச்சலவைக்கு உட்படுத்தியோர் குறித்த பல மில்லியன் கணக்கான ஆவணங்கள் அண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் அரசியல் சிக்கல்களை உருவாக்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -