தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பார்வையிட்ட அமைச்சர் திகாம்பரம்..!

ளுத்துறை மாவட்டம் மத்துகம பள்ளேகொட மேற்பிரிவில் நேற்று இடம்பெற்ற தீவிபத்து அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். 

அவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தற்காலிகக் கூடாரங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் மூன்று மாத காலத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக புதிதாக தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -