நவநீதம்பிள்ளையிடம் கெஞ்சிய மஹிந்த..!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளராகக் கடமையாற்றிய 6 வருடங்களில் தாம் பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்கியதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில், அப்பொழுதிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தாம் தமது நாட்டின் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் தம்மை விமர்சிக்காமலிருக்குமாறு கோரியதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் டொரன்டோவில் நிகழ்த்திய உரையின்போதே அவர் இவற்றைத் தெரிவித்துள்ளார்.
DC

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -