மூன்றாம் தர அதிபர்கள் 3779 பேருக்கு நியமனம்!

அ.ஸெய்னி-

மூன்றாம் தர அதிபர் வெற்றிடங்களுக்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரிட்சையில் சித்தி பெற்றவர்களுக்காக நடாத்தப்பட்ட நேர்முகத் தேர்விலிருந்து தகைமை பெற்ற 3779 பேருக்கு விரைவில் நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் மாகண ரீதியாக
வடக்கு 380 பேர் , கிழக்கு 338 பேர், 
மேல் 760 பேர், மத்திய 584 பேர், 
தென் 531 பேர், வடமேல் 428 பேர், 

வடமத்திய 264 பேர், ஊவா 243 பேர், சப்பிரகமுவ 251 பேர். நியமனம் பெறவுள்ளனர்.  மூன்றாம் தர அதிபர்களாக நியமனம் பெறவுள்ளவர்களுக்கான பயிற்சிகள் 2016 மே 02 ம் திகதி தொடக்கம் மாகண பயிற்சி நிலையங்களில் இடம் பெளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -