நீர் வழங்கல் திட்டத்தின் 2ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பித்துவைப்பு..!

னம் காணப்படாத சிறுநீரக நோய் உட்பட சிறுநீரக நோய்களை முற்றாக ஒழிக்கும் இலங்கை அரசின் நோக்கத்திற்கமைவாக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மெதிரிகிரிய நீர் வழங்கல் திட்டத்தின் 2ஆம் கட்ட நிர்மாணப் பணிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திங்கட்கிழமை (25) முற்பகல் சிறப்பாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பொலன்னறுவை மாவட்ட, மெதிரிகிரிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அநுர சிட்னி ஜயர்த்ன ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -