பாறுக் ஷிஹான்-
குடாநாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலையை அடுத்து இளநீரின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக பாதசாரிகள், பயணிகள் முதல் வீட்டினில் உள்ளோரும் இளநீரை நாடுகின்றனர்.
இதன் காரணமாக கடந்த வாரங்களில் 60ரூபா முதல் 70ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 100ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -