கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம்

எம்.ரீ.எம். பர்ஹான்-

சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் இன்று பல்கலைக்கழக இராசதுரை அரங்கில் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. 
இந் நிகழ்வில் மட்டக்களப்பு போதன வைத்திய சாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி கா.விவே தலைமையிலான வைத்தியர் மற்றும் தாதியினர் கலந்து கொண்டு இரதம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இவ் இரத்த தான முகாம் இப்பல்கலைக்கழகத்தில் கல்விகற்று இறையடி சேர்ந்த சின்னையா பர்மிலா மற்றும் வதனா அவர்களை நினைவு கூறும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -