சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் சுகநலம் வேண்டிய சர்வமத வழிபாடு





அபு அலா -

சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் சுகநலம் வேண்டிய சர்வமத வழிபாடு நிகழ்வு நேற்று மாலை (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்னவுக்கு சுகநலம் வேண்டிய சர்வமத வழிபாடுகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு குறித்த காரியாலயத்தில் கடமையாற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவுக்காக சுகநலம் வேண்டிய சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -