பொலிசாரை புரட்டி எடுக்கும் யாழ் இளைஞன் - சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ

யாழ் சுன்னாகத்தில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலீஸ் அதிகாரியை பட்டப்பகலில் இளைஞன் ஒருவன் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.

நேற்று முன்தினம் (27) குடி போதையில் வந்த இளைஞனை கைது செய்ய குறித்த பொலிஸ் அதிகாரி முற்பட்ட வேளை அங்கே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் போது பொலிஸ் அதிகாரி மற்றும் இளைஞன் கடுமையாக வாக்குவாதப்பட்டனர்.

இதனை அதிகளவான மக்கள் விடுப்பு பார்த்த வண்ணம் தங்களது அலைபேசிகளில் வீடியோ பதிவு செய்தனர்.

இறுதியாக குறித்த இளைஞன் அந்த பொலிஸ் அதிகாரியை அடித்து தரையில் விழுத்தியதுடன் அவரை காயமடையச் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Farook Sihan.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -