முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு..!

முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பான வரைவு ஒன்றை, சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலியை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுடன் அதிகாரங்களை பகிர்ந்துக் கொள்வதன் அடிப்படையில் இந்த வரைவு தயாரிக்கப்படுகிறது. 

இது விரைவில் அரசியலமைப்பு பேரவையில் முன்வைக்கப்படும், என்று கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -