வீட்டிலிருந்த காரும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரை..!

எஸ்.எம்.சன்சீர்-
ம்பாறை, கல்முனை சாஹிப் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் அவ்வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

தங்க வியாபாரத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகப் பிரமுகர் ஒருவரின் வீட்டிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இத் தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதனால், வீட்டின் முன்பகுதியும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -