ஆசிரியர்கள் இடமாற்றத்தின் போது அரசியல் வாதிகள் தடையாக மாறுகின்றனர் - ஜனாதிபதி

சிரியர்கள் இடமாற்றத்தின் போது விருப்பு வாக்குகளை கருத்தில் கொள்ளாமல் பொது நலன் என்பதை மாத்திரம் கருத்தில் கொண்டு அரசியல் வாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாா்.

சில மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும். 

இவ்வாறு இடமாற்றம் செய்யும் போது அரசியல் வாதிகள் தடையாக மாறுகின்றனர். அவர்களது பிரதேச மக்களின் நலன்களை மாத்திரமே அவர்கள் கருதுகின்றனர். இதனால் பொது நலன்களை அடைந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -