எதிர் வரும் 8ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் மரம் நடவும்..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

லங்கை ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது பதவிக்கால நிறைவையொட்டி எதிர் வரும் 8ஆம் திகதி காலை 9.00 மணிக்கு அரச நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் மர நடுகை நிகழ்வுகளை நடாத்துமாறு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அமைச்சின் செயலாளரூடாக திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

மேற்படி அறிவித்தலுக்கமைவாக திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் சகல பள்ளிவாசல்களுக்கும் கடிதமூலம் நாட்டின் சாந்தி, சமாதானத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் துஆ பிரார்த்தனை மேற்கொண்டு பள்ளிவாசல் வளாகத்தில் மரக் கன்று நடுகைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கியிருக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -