கிழக்கு மாகாண HNDIT மாணவர்களுக்கு ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் - முதலமைச்சர் நஸீர்

லங்கை உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் (SLIATE) தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா (HNDIT) கற்கை நெறியை நிறைவு செய்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அணைத்து மாணவர்களையும் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் மேற்கொண்டு வருகின்றார்.

தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா நிறைவூ செய்த மாணவர்களால் வடக்கு, ஊவா ஆகிய மாகாணங்களில் தகவல் தொழில்நுட்ப டிப்ளோமாவை நிறைவு செய்த மாணவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருவதை முதலமைச்சருடைய கவணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்தே மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -