திருகோணமலை வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தின் திருப்பணி வேலைக்கான அங்குரார்ப்பண நிகழ்வு..!

எப்.முபாரக்- 
டந்தகால அசாதாரண சூழ் நிலையால் உடைக்கப்பட்டு சிதைவுகளுக்குள்ளான மிகவும் பழமையானதும்,வரலாற்று சிறப்பு மிக்கதுமான திருகோணமலை மரத்தடி வீரகத்தி பிள்ளையார் தேவஸ்தானத்திற்கான திருத்தப் பணிகளும், அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை 9.30மணிக்கு ஆரம்பமானது. 

 திருகோணமலை பத்திரகாளி அம்மாள் ஆலய பிரதம குரு சோ.இரவிச்சந்திர குருக்களினால் நடாத்தப்பட்டது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி உட்பட அரசியல் பிரமுகர்கள் பக்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -