மருதமுனை சத்தார் எம் பிர்தௌஸ் கலாநிதி பட்டம் பெற்றார்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையைச் சேர்ந்த உதவிக் கல்விப்பணிப்பாளர் சத்தார் எம் பிர்தௌஸ் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார. இலங்கை கிழக்குக் பல்கலைக்கழகத்தின் தற்போதய உபவேந்தர் உமா குமாரசுவாமி இவருக்கான பட்டத்தை வழங்கினார்.

இலங்கை கிழக்குக் பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை (19-12-2015) நடைபெற்ற பொதுப்பட்டமளிப்பு விழாவின்போதே இவர் இந்தப்பட்டத்தைப் பெற்றார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்ற முதல் முஸ்லிம் கலாநிதி மருதமுனை சத்தார் எம் பிர்தௌஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு சபை உறுப்பினராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -