சென்னைக்கு BBC எச்சரிக்கை..!

சென்னையில் தற்போது தான் மழை சற்று ஓய்ந்து மக்கள் நிம்மதி கொண்டிருக்கும் நிலையில், வரும் புதன்கிழமை (09ம் திகதி) முதல், சென்னையில் கனமழை கொட்ட உள்ளதாக பிபிசி வானிலை (BBC Weather) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிபிசி வானிலை பக்கத்தில், வரும் புதன்கிழமை ( 9ம் தேதி) துவங்கி அடுத்த புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

09ம் தேதி மற்றும் 10ம் தேதி இடியுடன் கூடிய மழையும், 11ம் தேதி முதல் கனமழையும், 12 முதல் 16ம் தேதி வரை காலை நேரத்தில் கனமழை பெய்யும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -