15 நாடுகளின் மேயர்கள் விகாரமகாதேவி பூங்காவில் மரம் நாடும் நிகழ்வு..!

அஸ்ரப் ஏ சமத்-
லங்கையில் நேற்று நடைபெற்ற மேயா்கள் மாநாட்டுக்கு வருகை தந்துள்ள 15 நாடுகளின் மேயர்கள் இன்று (14)ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் தத்தமது ஞாபகாா்த்தமாக முதிரை மரக் கண்ருகளை நாட்டி வைத்தனா். 

இந் நிகழ்வு கொழும்பு மேயா் ஏ.ஜே.எம்முசம்மில் தலைமையில் நடைபெற்றது. 

மாலைதீவு . பாக்கிஸ்த்தான் காரச்சி, டில்லி, பங்களதேஸ் - டக்கா, இந்தோணிசியா ஜக்காத்தா, கொரியா, லண்டன், துருக்கி போன்ற நாடுகளின் மேயா்கள் மரக்கண்டுகளை நாட்டி வைத்தனா். அவா்களது பெயா்களும் அங்கு பொறிக்கப்பட்டிருந்தது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -