புளுமென்டல் பெத்தும் கைது..!

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளுமென்டல் பிரதேசத்தில் வைத்து புளுமென்டல் கிரியெல்லகே மெலான் பெத்தும் என்றழைக்கப்படுவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையலுவலகம் அறிவித்துள்ளது. 

விசேட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே அவரை நேற்று மாலை 6.30க்கு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அவரை கைது செய்யும் போது அவரிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பான 3.8 வகையைச்சேர்ந்த ரிவல்வோர், அதற்கான ரவைகள்-15, ஹெரோய்ன் 10 கிராம் 240 மில்லிகிராம் ஆகிய கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -