இன்று வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து..!

எஸ்.என்.றிஸ்லி-
கொழும்பிலிருந்து யாழ்பாணம் நோக்கிச்சென்ற ஹயஸ் ரக வாகனம் ஒன்று ஏ 9 வீதியில் புளியம்குலம் புதூர் பகுதியில் பயணித்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீட்டுக்குள் குடைசாய்ந்துள்ளது. 

இதனால் வாகனமும் மோதுண்ட வீடும் பாரிய சேதமடைந்துள்ளது.

வாகனத்தில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -