சவூதி அரேபியா:துப்பாக்கி சூடு ஐவர் பலி (வீடியோ)

சவூதி அரேபியா  கிழக்கு மாகாண நகரான அல் சியாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு  தாக்குதலில் ஐவர் பலியாகியும் ஒன்பது பேர் படுகாயமைடந்துள்ளனர்.
மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்திய இருபது வயது வாலிபர் போலீசார் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்ப்புடைய இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.




சவூதி அரேபியா கிழக்கு மாகாண நகரான அல் சியாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ஐவர் பலியாகியும் ஒன்பது பேர் படுகாயமைடந்துள்ளனர்.importmirror.com விபரங்களுக்கு-->
Posted by importmirror.com on Sunday, October 18, 2015
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -