மரண அறிவித்தல் - அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அல் ஹாஜ் ஏ.முஹம்மட் மௌலவி காலமானார்..!

பைஷல் இஸ்மாயில் -
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அல் ஹாஜ் ஏ.முஹம்மட் மௌலவி (பஹ்ஜி) அவர்கள் இன்று காலமானார்.

அன்னார் முன்னாள் ஜம்மியத்துல் பிறைக் குழுத் தலைவரும், கிழக்கிலங்கை அதிபரும், வாழைத்தோட்ட ஜூம்ஆ பள்ளிவாயல் பேஸ் இமாமுமாக செயலாற்றியவருமாவார்.

டாக்டர் எம்.எம்.ஹம்மாம் மற்றும் மர்ஹூம்களான அப்துல்லாஹ் மௌலவி ஆசிரியர், அல் ஹாபீழ் ஹரீஸ் ஆகியோரின் தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு சாய்ந்தமருது மையவாடியில் நடைபெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -