ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்...!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.  எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 30ம் அமர்வு நடைபெறவுள்ளது.

இந்த அமர்வுகளில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி எதிர்வரும் 23ம் திகதி அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

எதிர்வரும் 30ம் திகதி அமெரிக்க நேரம் காலை 9.45 அளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் அவர் சந்திப்புக்கைள நடாத்த உள்ளதாகத் தெரிவிக்க்பபடுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -