தலைவர் அஷ்ரப் அவர்களின் கத்தமுல் குர் -ஆன் நாளை

ஜே .எம் .வஸீர்-

றைந்த மா பெரும் தலைவர் எம் .எச் .எம் .அஷ்ரப் அவர்களின் ஞாபகர்த்தமாக தேசிய காங்கிரஸினால் வருடம் தோறும் ஓதப்பட்டுவரும் கத்தமுல் குருஆன் நிகழ்வு இம்முறையும் நாளை 2015.09.16 ஆம் திகதி பி .ப 3.30 மணிக்கு தைக்கா நகர் ஜும்மா பெரிய பள்ளி வாயலில் ஓதி தமாம் செய்யப்படவுள்ளது 

இன் நிகழ்வு தேசிய காங்கிரஸின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது .

இந் நிகழ்வில் உலமாக்கல் , தேசிய காங்கிரஸின் முக்கியஸ்த்தர்கல் பொதுமக்கள் என்று பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -