கூட்டமைப்பின் பா.உ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு மகத்தான வரவேற்பும் பாராட்டுவிழாவும்!

திருக்கோவில் விநாயகபுரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு மகத்தான வரவேற்பும் பாராட்டுவிழாவும் கடந்த 2015.09.08 பி்.ப 4.00 மணிக்கு திருக்கோவில் விநாயகபுரத்தில் அனைத்து பொதுமக்கள் சார்பாகவும் , ஆலயங்கள் சார்பாகவும், விளையாட்டுக்கழகங்கள் சார்பாகவும், கிராம அபிவிருத்தி சங்கங்கள் சார்பாகவும் மிகவும் பிரமாண்டமான முறையில் விநாயகபுரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு நிகழ்வும் பாரட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது

இந்நிகழ்வில் பொதுமக்கள் சார்பாகவும் அமைப்புகள் சார்பாகவும் பல கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -