கிழக்கில் மயிலின் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்...!

எம்.ரீ.எம்.பாாிஸ்-

டலரிப்பினால் பாதிக்கப்பட்டு வரும் அம்பாரை மாவட்டத்தின் கடலோரப்பகுதிகளை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன், கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எஸ்.எஸ்.எஸ். அமீர் அலி, திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. மஹ்ரூப், அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் றஹ்மான், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

வெகுவிரைவில் தீர்வு கிடைக்க பெற தம்மால் முடியுமான முழு முயற்சிகளையும் அமைச்சா் றிஸாத் பதியுதீன் மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். கிழக்கில் மீண்டும் மயிலின் ஆட்டம் தொடரும் எனவும், மக்களின் சேவையை எமது நோக்காக கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயற்படுகின்றது என கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சா் அமீா் அலி தெரிவித்தார். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -