க.கிஷாந்தன்-
கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் 16.09.2015 அன்று காலை 9 மணியளவில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று காலை 10.00 மணிக்கு டிரைட்டன் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து சமய கலை, கலாசார நிகழ்வுகளுடன், பறவைக்காவடி, பாற்குடம், கற்பூரச்சட்டி ஆகியன ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -