சகல சிறுவர்களுக்கும் கல்விக்காக சம வாய்ப்பு அளிக்கப்படும் - அமைச்சர் அகிலவிராஜ்

சகல சிறுவர்களுக்கும் கல்விக்காக சம வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தபால் தலை ஒன்றும் வெயிடப்பட்டது.

இதன் முதற்பிரதியை கல்வி அமைச்சர் அகில விராஸ் காரியவம்சம் பெற்றுக்கொண்டார். அத்துடன், பல்வேறு கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கல்லூரியின் கடந்தகால பதிவுகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -