பிரமிக்கவைக்கும் கோழி முட்டை...!

க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் வட்டவளை பின்னோயா தோட்டத்திலுள்ள வீடொன்றில் கோழி ஒன்று 05.09.2015 அன்று பிற்பகல் சாதாரண அளவை விட பெரியளவில் முட்டையிட்டுள்ளது.

பின்னோயா தோட்டத்தை சேர்ந்த லோகநாதன் வசந்தபிரியா என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு அக்கோழி முட்டையிட்டுள்ளது.

சாதாரண முட்டை 70 கிராம் நிறையை உடையது, ஆனால் மேற்படி முட்டை 190 கிராம் நிறையை கொண்டுள்ளதோடு 10 சென்றிமீற்றர் நீளமும், 6 சென்றிமீற்றர் அகலமும் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

முட்டையை அதிகளவிலான மக்கள் சென்று பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -