சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு, புங்குடுதீவு ஒன்றியத்தின் ஓர் அறிவித்தல்!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் - 2015” கலைமாலை தொடர்பான அறிவித்தல்..சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், 18ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக “வேரும்விழுதும் 2015” கலைமாலை..!

காலம் - 25.10.2015
நாள் - ஞாயிற்றுக்கிழமை
நேரம் - பிற்பகல் 2.00 மணி
விழா நடைபெறும் இடம் - பேர்ன், சுவிஸ்.
Saal Rest.BARéN
Bern Strasse- 25 3072 OSTERMUNDIGEN.

"இயல், இசை, நடனம், நாடகம்" - ஆர்வமுள்ள அனைத்துக் கலைஞர்கள், படைப்பாளிகள், வயது எல்லை அற்று, பிரதேச வேறுபாடின்றி தங்கள் ஆக்கங்களை (திறமைகளை) 25.09.2015ற்கு முன்னர் அறியத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி,
இவ்வண்ணம்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து
31.08.2015.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -