ஐ.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு தயா கமகே நன்றி தெரிவிப்பு

பி.எம்.எம்.ஏ.காதர்-

.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே நன்றி தெரிவித்த விஷேட கூட்டம் சனிக்கிழமை இரவு(29-08-2015)ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.அல்-இஹ்ஷான் தலைமையில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே ஆதரவாளர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார் இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -