நிந்தவூரில் விபத்து - சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்

செய்தியாளர்- அபு அலா –
ம்மாந்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ள அல்லி முல்லை பிரதான சந்தியில் பிரதான வீதியில் இன்று காலை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் உளவு இயந்திர சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்.

கல்முனை நோக்கி வந்த உழவு இயந்திரமூம், அக்கரைப்பற்று நோக்கி கோழி ஏற்றி வந்த வடி வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தின் சாரதியின் கவனயீனம் காரணமாக எதிரே கோழி ஏற்றி வந்த வடி வாகனத்தை கண்டதனால் சாரதிக்கு உண்டான பதட்ட நிலையே இந்த விபத்துக்கு காரணம் எனவும் இந்த பாரிய விபத்தினால் உழவு இயந்திர சாரதி மயிரிலையில் உயிர் தப்பினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -