அநுராதபுரத்தில் இஸ்ஹாக் ஹாஜியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றத்துக்கு...!

செய்தியாளர்- கே.அஸீம் முஹம்மத்-
நுராதபுர மாவட்டத்தில் வரலாற்றில் 2 தாசாப்தங்களுக்கு பிறகு இஸ்ஹாக் ஹாஜியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிங்கள பெருன்பான்மை கொண்ட அநுராதபுர மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதி 2 தாசாப்தங்களுக்கு பிறகு செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -