கட்டாயப்படுத்த முடியாது - மஹிந்த தேசப்பிரிய

தேர்தலில் வாக்களிப்பதற்காக எந்தவித சந்தேகத்தையும் அல்லது பயத்தையும் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

வாக்காளர்களை கட்டாயப்படுத்துவதற்கு எந்த தரப்பினருக்கும் அனுமதி இல்லை என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். 

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று காலை அத தெரண உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் இதனைத் தெரிவித்திருந்தார். 

அத்துடன் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் முகங்கொடுக்கின்ற சவால்கள் இந்தமுறை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -