மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனைக்கான கிளை அலுவலகம் திறந்து வைப்பு..!


 பி.எம்.எம்.ஏ.காதர்-

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனைக்கான கிளை அலுவலகத் திறப்பு விழா நேற்று (25-07-2015)மாலை அல்மனார் வீதியில்; நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறற்து வைத்தார். இதில் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி,செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்

இங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால தீவிரப் போராளியான ஏ.எம்.ஏ.கபீல்,தலைமையில் ஆரம்பகாலப் போராளிகளான ஏ.எம்.ஹிதாயத்துள்ளா,ஏ.எம்.நஸ்றுள்ளா,எம்.பி.எம்.ஹஸன்,ஏ.ஜெமீல்,எம்.என்.பிர்தௌஸ்,என்.எம்.எம்.அனீஸ்,உள்ளீட்ட பலர் இணைந்து கொண்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -