யட்டிநுவரயில் அமைச்சர் ஹக்கீமுக்கு ஆதரவாக புஷ்பா ஏற்பாடு செய்த கருத்தரங்கு

ட்டிநுவர பிரதேச சபை முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் புஷ்பா கொடிதுவக்கு ஏற்பாடு செய்திருந்த ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் கண்டியிலுள்ள அமைச்சர் ஹக்கீமின் அலுவலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) பிற்பகல் நடைபெற்றது.

அதில் அமைச்சர் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் தமது அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -