தேசிய காங்கிரஸின் உயர்பீடம் கூடுகிறது!

ஜே.எம். வஸீர்-

திர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை போன்ற மாவட்டங்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக ஆராயும் உயர்பீடக் கூட்டம் எதிர்வரும் 2015.07.03ஆம் திகதி பி.ப. 04.00 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில் கூடவுள்ளது. 

இதன்போது தேர்தலில் கூட்டுச்சேர்வதா? தனித்துப் போட்டிடுவதா என்பது பற்றி கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -