அட்டாளைச்சேனையில் விபத்து வாலிபர் மரணம் ....!

எஸ்.என்.எஸ்.றிஸ்லி -
நேற்று இரவு மோட்டார் சைக்கிளும் குபோட்டா வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

இது அட்டாளைச்சேனை தைக்கநகர் பிரதான வீதியில் இடம்பெற்றதாகவும் மோட்டார் சைக்கிளில் இரு இளைஞ்சர்கள் பயணித்ததாகவும் அதில் பின்னால் அமர்ந்து வந்த இளைஞன் விபத்து இடம்பெறும் போது சைக்கிளை விட்டு பாய்ந்து உயிர் தப்பியதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மேலும் சைக்கில் ஓட்டிவந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். 

அவரோடு வந்த மற்றைய இளைஞன் கால் உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இவ் விபத்தில் மரணமான இளைஞன் அட்டாளைச்சேனை தைக்கநகர் பிரதேசத்தைச்சேர்ந்த 23 வயதான பிர்னாஸ் ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -