நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு!

சுலைமான் றாபி-

நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று (01.07.2015) நிந்தவூர் அதான் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ஒழுங்கமைப்பின் தலைவரும், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகருமான ஐ.எல். இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இவ் இப்தார் நிகழ்விற்கு நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், விளையாட்டுக்கழங்களின் உறுப்பினர்கள் மற்றும்  நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -