வேட்பு மனு வழங்காமல் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் (விபரம் குற்றச்சாட்டுகளுடன்)

திர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காமல் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.

இவர்களில் முன்னாள் ஜனாதிபதி உட்பட 33 பேர் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு வேட்பு மனு வழங்காமைக்கான காரணமும் ரகசியமாக வெளியாகியுள்ளது.

குறித்த பட்டியல்,

01. மஹிந்த ராஜபக்ச (ஊழல் மோசடி குற்றச்சாட்டு)
02. பசில் ராஜபக்ச (திவிநெகும திணைக்களத்தில் நிதி மோசடி மற்றும், தரகு பணம் பெற்றுக்கொண்டமை)
03. நாமல் ராஜபக்ச (நிலப்படை குற்றங்கள், நிதி குற்றங்கள்)
04. மஹிந்தானந்த அலுத்கமகே (நிதி முறைக்கேடு, ஊழல் மோசடி)
05. ரோஹித்த அபேகுணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
06. துமிந்த சில்வா (போதைப்பொருள் மற்றும் ஊழல் மோசடி)
07. டிலான் பெரேரா (இலஞ்ச ஊழல் மோசடி)
08. எஸ்.எம்.சந்தரசேன (இலஞ்ச ஊழல் மோசடி)
09. ரஞ்சித் சொய்சா (இலஞ்ச ஊழல் மோசடி)
10. மனுஷ நாணயக்கார (இலஞ்ச ஊழல் மோசடி)
11. லோஹான் ரத்வத்தே
12. உதித்த லொகுபண்டார (இலஞ்ச ஊழல் மோசடி)
13. சந்திம வீரக்கொடி
14. மேர்வின் சில்வா (இலஞ்ச ஊழல் மோசடி)
15. பந்துல குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி கணணி கொள்வனவில் மோசடி)
16. விமல் வீரவன்ச (இலஞ்ச ஊழல் மோசடி மற்றும் போலி ஆவணங்கள்)
17. சஜின் வாஸ் குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
18. சரன குணவர்தன (இலஞ்ச ஊழல் மோசடி)
19. பிரேமலால் ஜயசேகர (இலஞ்ச ஊழல் மோசடி)
20. லக்ஷ்மன் வசந்தர பெரேரா (இலஞ்ச ஊழல் மோசடி)
21. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (இலஞ்ச ஊழல் மோசடி)
22. டலஸ் அலகப்பெரும (இலஞ்ச ஊழல் மோசடி)
23. நிஷாந்த முத்துஹெட்டிகம
24. வாசுதேவ நாணயக்கார
25. ஜீ.எல்.பீரிஸ்
26. கெஹெலிய ரம்புக்வெல்ல (இலஞ்ச ஊழல் மோசடி)
27. சரத் குமார குணரத்ன (இலஞ்ச ஊழல் மோசடி)
28. பிரசன்ன ரணதுங்க (இலஞ்ச ஊழல் மோசடி)
29. உதய கம்மன்பில (இலஞ்ச ஊழல் மோசடி)
30. விதுர விக்ரமநாயக
31. குமார வெல்கம (இலஞ்ச ஊழல் மோசடி)
32. திலும் அமுனுகம
33. மஹிந்த யாப்பா அபேவர்தன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -