மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு விஷேட இப்தார்!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவையொட்டிய விஷேட இப்தார் நிகழ்வு இன்று(06-07-2015)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் கழகத்தின் தலைவர் வை.கே.றகுமான் தலைமையில் நடைபெற்றது.

இந்த இப்தார் நிகழ்வில் கழகத்தின் கலாச்சாரப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி இப்தார் பற்றி விஷேட உரையாற்றினார். இங்கு கழகத்தின் ஸ்தாபகரும்,கல்முனை காணி மாவட்டப் பதிவாளருமான எம்.ஏ.ஜமால் முகம்மட், கழகத்தின் போசகர்கள்,கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள். கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.

கழகத்தின் செயலாளர் ஏ.எம்.றியாஸ், முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம்.உவைஸ் ஆசிரியர் உள்ளீட்ட கழக உறுப்பினர்கள் இந்த இப்தார் நிகழ்வை நெறிப்படுத்தினார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -