கலைக்கமலின் 33வது கீத் ராத் இசை நிகழ்வு!

ம் நாடு நற்பணிப் பேரவை மகிழ்வுடன் வழங்கிய ஈழத்து இசைமுரசு கலைக்கமலின் 33வது கீத் ராத் இசை முரசு ஈ.எம் ஹனீபா பாடல் சமூக ஜோதி இயற்றிய சன்மார்க்க கீதங்கள் அண்மையில் கொழும்பு ஜே.ஆர் ஜெயவர்தன மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமீர் கான் இசையமைத்தார். புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் இடம் பெற்ற நிகழ்வுக்கு கலைஞர் கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக தேசமான்ய அப்துல் கையும் , கலைப்புரவலர் சிவாஜி மௌலானா, டாக்டர் தாசிம் அஹமது. எம்.என்.எம் நபீல், டாக்டர் ரசூல் மன்சூர், அஸ்ரப் அஸீஸ் ,முத்தப்பன் செட்டியார் ஆகிழயோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அதிபர் நாகூர் உம்மா காதர், கௌசலாதேவி கோவிந்தபிள்ளை, பவாசா காசிம், பூமலர் சிவராஜா, ஷெரீன் பசேலா, ஞெய் ரஹீம் ஸகீட் ஆகியோர்  கௌரவம் பெற்றனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -