கஞ்சாவுடன் சிக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அனுராதபுரம் - சாலியபுர இராணுவ முகாமுக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர் கெலேபுளியங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிய ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

இவரை இன்று அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -