ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரிப் இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் 5ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 09ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
கடந்த மாதம் 13ஆம் திகதி பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஜெனரல் ரஹீல் ஷெரிப் இலங்கைக்கு வரவிருந்த போதிலும் அவரது விஜயம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -