புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு!

ஏ.எல்.எம்.நபார்டீன் -

ர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்த புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

அட்டாளைச்சேனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையமளர் ஏ.எம்.எஸ்.நயிமா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர், உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், கருத்திட்ட உதவியாளர் எம்.எஸ்.எம்.அப்துல்லா, சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எஸ்.எம்.உனைஸ் ஆகியோர்களுக்கு புகைத்தல் ஒழிப்பு சின்னம் சூட்டப்பட்டது. 

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உத்தியோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -