பாசிக்குடா கடலில் நீராடும் போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சோக சம்பவம்


வாழைச்சேனை பாசிக்குடா கடலில் நீராடும் போது இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சோக சம்பவம் புதன்கிழமை மாலை; இடம் பெறறுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கலேவெல கனாதென்ன பிரதேசத்தில் இருந்து ஒரு பஸ்ஸில் 33 பேர் புதன்கிழமை காலை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாசிக்குடாவுக்கு வருகை தந்த வேலை அதில் வந்த எஸ்.ரீ.துஸான் துலன்ஜய (வயது 23) என்ற இளைஞர் பாசிக்குடா கடலில் குளிக்கும் போது நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டு விசாரனைகளின் பின்னர் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -